உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் ; மீண்டும் சூடு பிடிக்கு கொலைமிரட்டல் அதிகாரி விவகாரம்

பிரித்தானியாவை விட்டு தப்பிச்சென்றுள்ள இலங்கை தூதரகத்தின் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ உலகின் எப்பகுதியில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் என அவருக்கு எதிராக பிரித்தானிய பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர். போர்க்குற்றவாளியான பிரியங்க பெர்ணான்டோவின் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் விவகாரத்தினையடுத்து பிரித்தானிய நீதிமன்றம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் அவருக்கெதிரான முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு அவரை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. அதேவேளை மறுபக்கத்தில் சமகாலவேளையில் பிரித்தானிய இராஜதந்திரகளுடனும் இலங்கை அரசுக்கு ஒத்துப்பாடும் பிரித்தானிய தமிழர் … Continue reading உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் ; மீண்டும் சூடு பிடிக்கு கொலைமிரட்டல் அதிகாரி விவகாரம்